ஜல்லிக்கட்டுப் போட்டியில் களமிறங்கும் மாடு பிடி வீரர்களுக்கு டோக்கனும் ஜன. 13ஆம் தேதி காளைகளுக்கு டோக்கனும் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காளைகள் செல்லும் பாதை, வாடிவாசல், மாடுகள் வந்து சேருமிடம் ஆகியவற்றை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார் இதன் […]
