Categories
உலக செய்திகள் செய்திகள்

தாயின் மறதியால் இரண்டு குழந்தைளுக்கு நேர்ந்த பரிதாபம் !!!

ஆஸ்திரேலியாவில் காருக்குள் இருந்த 2 குழந்தைகளை மறந்து தாய் அங்கேயே விட்டுச்சென்றதால் காரின் உஷ்ணம் தாங்காமல் மூச்சு திணறி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கேரி ஆன் கான்லி என்பவருக்கு டார்சி கான்லி, சோலிஆன் கான்லி என்ற 2 குழந்தைகள் உள்ளது .இவர் சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். நீண்ட நேரத்திற்க்கு பின்னர் வீடு திரும்பிய அவர் காரில் இருந்த தனது குழந்தைகளான டார்சி கான்லி, […]

Categories

Tech |