Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பிரச்சனையில்லா….. நிம்மதியான வாழ்க்கை வாழ…… நெருங்கிய உறவுகளுடன் இத பண்ணுங்க…..!!

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கட்டிப்பிடி வைத்தியம் இந்த வார்த்தையை நமக்கு அறிமுகப் படுத்தியதே நடிகர் கமலஹாசன் தான். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இவர் நோயாளிகளுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் ஒரு மன மகிழ்வை அவர்கள் பெறுவார்கள். உண்மையாகவே உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து பல்வேறு விதமான அருமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில், ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் போது அவர் […]

Categories
லைப் ஸ்டைல்

உருளைக்கிழங்கிலே ரோஜா செடி வளர்க்கலாம்… ரொம்ப ஈஸி.. ட்ரை பண்ணுங்க..!!

உருளைக்கிழங்கில் ரோஜாச்செடி வைத்து அழகாக, அருமையாக பூத்து குலுங்குவதற்கு சில முறைகளை பற்றி பாக்கலாமா.. கிராமங்களை போன்று நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் தோட்டம் வைத்து வளர்க்கும் அளவிற்கு இட வசதியெல்லாம் இருக்காது. அதனால் மாடியில் தொட்டி செடிகள் தான் வளர்க்கும் நிலை உள்ளது. அதைவிட அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அது கூட சரிப்பட்டு வராது. நம் வீட்டிலும் ஒரு ரோஜா செடி இருந்து அது கொத்து கொத்தாக பூ பூத்தால் எப்படி இருக்கும். அய்யோ மனதில் வருமே அப்படி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலையின் ஓரம் கேட்பாரற்ற நிலையில் – சிவலிங்கம்..!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திறந்தவெளியில் சிவலிங்கம்: பராமரிப்பு இல்லாமல் இருந்த  சோழர்கால சிவலிங்கத்தை மீட்டு  பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் அருகே விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அகல படுத்தும் பணியின் போது குளக்கரையை   ஓட்டி சாலையின் ஒதுக்குப்புறமாக சிவலிங்கம் ஒன்று இருந்தது. சிவலிங்கம் ஆனது மழையில் நனைந்தபடி மண்மூடி கேட்பாரற்று சாலையோரத்தில் இருந்து உள்ளது. வேதனை […]

Categories
பல்சுவை

“மனித நேயத்தின் மகத்துவம்” அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு..!!

இந்த உலகத்தில் அதிகம் தேவைப்படுவது தற்பொழுது மனிதநேயம் மட்டுமே அந்த மனிதநேயத்தின் மகத்துவம்மாகத் திகழ்ந்த அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாரே இந்த செய்தி தொகுப்பு: ஏற்கனவே இரண்டு உலகப் போர்களை கடந்து பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது உலகப்போர் எப்பொழுது நேரிடும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருந்துவரும் நிலையில், நமக்கு தற்பொழுது தேவைப்படுவது பணமோ, விஞ்ஞான வளர்ச்சியோ, தொழிநுட்பமோ,  இராணுவ பலமோ அல்ல அன்பும், நேசமும், பாசமும், கருணையும் தான் அத்தனைக்கும் ஒட்டு மொத்த […]

Categories
பல்சுவை

கருணை கடல் தெரசாவின் சிறப்பு சாதனைகள்..!!

அன்னை தெரசாவின் வாழ்நாள் சாதனைகளில் சிலவற்றை உங்களுக்கு தற்பொழுது நினைவுபடுத்த கடமைபட்டிருக்கிறோம். கருணையின் மறுஉருவம் என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரசா. அல்பேனியாவில் பிறந்த இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. கிறிஸ்துவ மறை போதகர்களின் சேவையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு 12 வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தனது பதினெட்டு வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்து மறை பணியாளராக தன்னை இணைத்துக் கொண்டார். 1929 ஆம் ஆண்டு இந்தியா வந்த மதர் தெரசா மக்களின் ஏழ்மை […]

Categories
லைப் ஸ்டைல்

நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்..!!!

மிகவும் எளிமையான முறையில் நமது நகங்களை பராமரிக்கமுடியும் .அவற்றுள் சிலவற்றைக் காணலாம். நகங்களில் ஏற்பட்டுள்ள கறைகளை நீக்க லெமன் ஜூஸை  நகத்தின் மீது தடவினால் போதும் . நகங்களை அழகாக பாலிஷ் செய்ய பேக்கிங் சோடாவை நகங்களை அப்ளை செய்தால் போதும். ஆலிவ் ஆயிலை நகங்களில் நன்றாக தடவி 10 நிமிடங்கள் கழித்த பின் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவ வேண்டும் . ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து நகங்களில் தடவிக் கொள்ளும் போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எஜமானை காப்பாற்ற தன் உயிரை விட்ட செல்லப்பிராணி “மனதை நெகிழ வைத்த பாசப்போராட்டம் !!!…

தஞ்சை மாவட்டத்தில் பாம்பிடம் இருந்து எஜமானை காப்பாற்ற தன் உயிரை விட்ட நாயின் செயல் அப்பகுதி மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளது தஞ்சை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் என்பவர், இவர் கடந்த 4 ஆண்டுகளாக பப்பி என்ற ஒரு செல்லப் பிராணியை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் வயல்வெளியில் தனது பப்பியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென கரு நாகப்பாம்பு ஒன்று இடையில் வந்து சீறியது. அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் பாம்பு நடராஜனை கடிக்க சீறிப்பாய்ந்தது, செய்வதறியாது திகைத்து […]

Categories

Tech |