பகலில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாயப்பன் நகரில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரன் மற்றும் கலைச்செல்வன் என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் திருமணத்தை பதிவு செய்ய தங்களது சொகுசு காரில் சென்று திருமண பதிவுச் சான்று பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்து காரை வெளியே நிறுத்தி […]
