காதலித்து திருமணம் செய்துகொண்ட கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வந்தார். இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் சுந்தரி என்ற பெண்ணை கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய இந்த காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் தனியே வாடகை வீட்டில் […]
