பழிவாங்கும் விதமாக கார் டிரைவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி புதுநகர் பகுதியில் கண்ணதாசன் என்ற கார் டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு இரவு 9 மணி அளவில் கண்ணதாசனை அவனது பெரியப்பா மகன் குமார் என்பவர் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து […]
