Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் சென்ற போது… சட்டென ஏற்பட்ட விபரீதம்… கோவையில் நடந்த கோர விபத்து…!!

கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது குடும்பத்தினருடன் காரில் மேட்டுப்பாளையம்-அன்னூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவரின் காரின் மீது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனம் மோதி விட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த நாகராஜ், சேகர், பழனியம்மாள், சாந்தா மற்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதை எடுக்க முயற்சிக்கும் போது… பள்ளத்தில் கவிழ்ந்த கார்… நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து தேவர் சாலை செல்லும் ரோட்டில் மாலை 5 மணி அளவில் ஒரு கார் சென்றுள்ளது. இந்த காரை கூடலூர் பகுதியில் வசிக்கும் அணில் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த கார் புஷ்பகிரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன் பின் அந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலைகுப்புற கவிழ்ந்த கார்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் பாரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பரத் தனது உறவினரான ஜெயசீலன் என்பவருடன் இணைந்து சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற போது… தம்பதிகளுக்கு நடந்த விபரீதம்… நீலகிரியில் நடந்த சோகம்…!!

கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் பசீர் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு  பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிகள் இருவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாயார் பகுதியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்த காரை தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் கார்த்திக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த கார் 21-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த போது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தூக்க கலக்கமா இருந்துச்சு” தலை குப்புற கவிழ்ந்த கார்… சென்னையில் பரபரப்பு…!!

தடுப்பு சுவரில் மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் அப்ரின் கான் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்ரின் கான் தனது உறவினரான சையத் என்பவருடன் இ-பதிவு செய்துவிட்டு காரில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் துபாயில் இருந்து வரும் ஒரு உறவினரை அழைப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் அப்ரின் கான் கிண்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் காரை சரியாக ஓட்டவில்லை. இதனால் கட்டுப்பாட்டை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென அங்கு திரும்பியதால்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கோவையில் பரபரப்பு….!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவில்பாளையம் காளியண்ணன் புதூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேது விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேது விக்னேஷ் மற்றும் அவருடன் பணியாற்றும் கிருஷ்ணராஜ் மற்றும் சங்கர் நாராயணன் போன்றோர் இரவு வேலையை முடித்து விட்டு காரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதுக்காக சற்று ஒதுங்கிய சமயத்தில்… வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

இரண்டு கார்கள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் அழகு கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாறில் இருந்து நெல்லைக்கு காரில் தனது நண்பரான பேச்சிமுத்து என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அதேசமயம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் என்பவர் தனது காரில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சிறுநீர் கழிப்பதற்காக கஜேந்திரனின் காரானது சற்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… பாதயாத்திரை பக்தர்களுக்கு நடந்த விபரீதம்… திருச்சியில் நடந்த சோகம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தவர்களின் கூட்டத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் சேது நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு காரில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களது கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த வழியாக சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டவசமாக தப்பிச்சாச்சு…. மலைப்பாதையில் மரணத்தை சந்திந்த பயணம்… நீலகிரியில் பரபரப்பு…!!

கல்லடி மலைப்பாதை வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் கல்லடி மலைப்பாதை வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து கல்லடி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் வர அனுமதி உண்டு. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ஒரு காரில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சந்தோசமாக சென்ற நண்பர்கள்…. சட்டென நேர்ந்த துயர சம்பவம்…. திருப்பூரில் நடந்த கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் கோபால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகேயன் என்ற அண்ணன் உள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பர்களான சுரேஷ்குமார், கார்த்தி, வடிவேல் போன்றோருடன் வீரப்பூர் கோவிலுக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து திருப்பூருக்கு மீண்டும் காரில் கரூர்-கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

டயர் வெடித்து கவிழ்ந்த கார்…. குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்…. நடந்த கோர விபத்து….!!

காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து முத்துவேல் என்பவர் தனது காரில் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்திற்கு செய்துள்ளார். இந்த காரை செந்தில்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களின் கார் விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேலூர் துரைசாமிபுரம் விளக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து விட்டது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் கவிழ்ந்ததால் காரில் பயணம் செய்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. நடந்த கோர சம்பவம்…. தென்காசியில் பரபரப்பு…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் சிவகுமார் என்ற தமிழர் விடுதலைக் களம் என்ற அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகி வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளை கால் பகுதியில் வசித்து வரும் ஹரிஹரசுதன் என்ற நண்பர் இருக்கின்றார். இவர் அக்கட்சியின் ஒன்றிய இளைஞரணி செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“யாரும் கவனிக்கல” பனி மூட்டத்தால் நிலைதடுமாறிய கார்…. நடந்த துயர சம்பவம்…!!

பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தொழிலதிபர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூருக்கு தனது நண்பர்களான அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் வின்சென்ட் பாபு, பெரம்பூரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் மற்றும் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் போன்றோருடன் தொழில் சம்பந்தமாக கோவைக்கு காரில் சென்றுள்ளார். இவர்கள் வேலையை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகம் மிக ஆபத்து… வழியிலேயே வந்த வினை… கல்லூரி முதல்வருக்கு நடந்த சோகம்…!!

ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கா நகர்ப்பகுதியில் ஜமால் மொஹைதீன் என்ற ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வசித்து வருகிறார். இவர் வாழவந்தான் கோட்டைக்கு தனது உறவினரை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்று உள்ளார். இந்நிலையில் இவர் மன்னார்புரம் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காரானது இவரின் ஸ்கூட்டர் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜமாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனங்களின் அலட்சியம்… அதிவேகம் மிக ஆபத்து… விவசாயிக்கு நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் பகுதியில் சங்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் ஆண்மை பெருக்கி விளக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசன் கோட்டை பகுதியில் வசித்து வரும் வேல் என்பவர் ஓட்டி வந்த காரானது இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கையா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“டப்” என்று கேட்ட சத்தம்… தலைகுப்புற கவிழ்ந்த கார்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

டயர் பஞ்சர் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகனான அப்துல் காதர்  சென்னையில் வசித்து வந்துள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்பு காயல்பட்டினத்திற்கு வந்து தங்கியிருந்து மீண்டும் சென்னைக்கு தனது நண்பர்களான சிவா, சதீஷ், கார்த்திக், ஜாகிர், ஹாஜி ஆகியோருடன் புறப்பட்டுள்ளார். இவர்களது காரானது செய்துங்கநல்லூர் அருகிலுள்ள தூதுகுழி சாலை வளைவில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரின் டயர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதிவேகம் என்றுமே ஆபத்து… கொஞ்சம் பார்த்து போக கூடாதா… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…!!

சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் காந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தம்மாள் ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக காந்தம்மாள் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சடன் பிரேக்” போட்ட டிரைவர்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் தெருவில் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மன்சூரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகமது ஆதம்பா என்ற மகனும், பாத்திமா மற்றும் ஷகிலா என்ற இரு மகள்களும் உள்ளனர். இவரது மகன் முகமது என்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த காரானது கவிழ்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சந்துரு என்ற கல்லூரி படிக்கும் மாணவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபுவுக்கு சொந்தமான காரில் இவர்கள் இருவரும் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பிரபு ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரானது பரமத்திவேலூர் பி.எஸ்.என்.எல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவளோ ஸ்பீட்ல வர கூடாது… சாலையில் சென்றவர் மீது மோதிய கார்… விவரம் தெரியாத முதியவர்… !!

கார் மோதிய விபத்தில் பலியான முதியவரின் விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருப்பாச்சூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு முதியவர்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது அந்த காரானது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தீடீரென வெடித்த டயர்… பற்றி எரிந்த கார்… தவிர்க்கப்பட்ட உயிர்சேதம்…!!

திடீரென காரின் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்து, காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் உள்ள குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் முருகன் என்பவரது மனைவி மனுஷா, அவரது மகன்கள் பிரேம், விஷ்ணு மற்றும் தனுஷ் ஆகியோரும், அவருடைய மகள் இந்துமதி, உறவினர் சினேகா மற்றும்  அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் மகனான நாகராஜ் ஆகிய அனைவரும் ஒரு காரில் பழனிக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கார் கவிழ்ந்து விபத்து – வாலிபர் பலி

நண்பருடன் காரில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த வாலிபர்  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வீரபட்டியை சேர்ந்தவர் அழகியசோழன் இவர் தனது நண்பன் சுதந்திரனை அழைத்துக்கொண்டு நேற்றைய முன் தினம் புதுக்கோட்டை வரை காரில் சென்றுள்ளார். பின்னர் அவர்களது வீரப்பட்டிக்கு  இரவு நேரத்தில் திரும்பியுள்ளனர் அழகியசோழனும் அவரது நண்பரும். காரை அழகியசோழன் ஓட்டி வந்துள்ள நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இதில் சுதந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

”மும்பையில் கனமழை”அடுத்தடுத்து 3 கார்கள் விபத்து..!

மும்பையில் கனமழையின் காரணமாக அந்தேரி பகுதியில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதில்   8 பேர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் கடந்த சில வாரங்களாக பருவமழையானது பொழிந்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிளில்  நீர்த்தேக்கம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நீரோட்டம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாயின. சியான் ரெயில்வே தண்டவாளம் நீரில் மூழ்கியதால் ரெயில் போக்குவரத்தானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழையின் காரணமாக இன்று மும்பையின் அந்தேரி  பகுதியில்  தெளிவற்ற வானிலை ஏற்பட்டது. இதனால் அங்குள்ள இடங்கள் பணிமண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில் சாலையில் 3 கார்கள்  அடுத்தடுத்து மோதி கொண்டது. இச்சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். […]

Categories

Tech |