Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரத்தில்” புத்திசாலித்தனமாக செயல்பட்டார் மோடி … பிரேமலதா கருத்து..!!

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி புத்திசாலித்தனமாக முடிவு எடுத்திருப்பதாக தேமுதிக பிரேமலதா தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அத்திவரதரை தரிசனம் செய்தார்.  பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காஷ்மீர் பிரச்சனை இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இதில் மாற்றுக் கட்சிகள் ஒவ்வொருவரும் ஓவ்வொரு கருத்தைச் சொன்னாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு இனிமேல் இது சிறந்ததாக இருக்கும் என்பதே தேமுதிகவின் கருத்து என தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த கஷ்மீர் பிரச்சினை […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நீண்ட நாளுக்கு பிறகு கம்பீர குரலில் பேச இருக்கிறார் விஜயகாந்த் “தொண்டர்கள் ரசிகர்கள் உற்ச்சாகம் !!..

நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் விஜயகாந்த அவர்கள் பிரச்சாரத்தில் பேச இருக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பிரபல நடிகரும் மிகப்பெரிய அரசியல் […]

Categories

Tech |