Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தீவிர ரோந்து பணி…. சிக்கிய மின்வாரிய ஊழியர்…. போலீஸ் நடவடிக்கை…!!

காவல்துறையினர் மின்வாரிய ஊழியரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி குடியாத்தம் பகுதியில் காவல்துறை அதிகாரிகளான லட்சுமி, மணிகண்டன், அத்திக், ஜலாலுதீன் ஆகியோர் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்திச் சோதனை செய்துள்ளனர். அந்தச் சோதனையில் பைக்கிலிருந்த 250 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கஞ்சா கடத்திய நபர் மின்வாரிய ஊழியரான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை….. 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 11 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தனிப்படை காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பைக்கில் நின்றுக்கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில்  பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பாசிங்காபுரத்தில் […]

Categories

Tech |