Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்கு தேடியும் கிடைக்கவில்லை…. கால்வாயில் பிணமாக மிதந்த குழந்தை… அதிர்ச்சியில் பெற்றோர்… கடலூரில் பரபரப்பு…!!

ஒன்றரை வயது ஆண் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மாளிகை கோட்டை பகுதியில் மணிவண்ணன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரணியன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து பெண்ணாடம் […]

Categories

Tech |