புகழ்பெற்ற புற்று நோய் மருத்துவரான டாக்டர் சாந்தா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக டாக்டர் சாந்தா பணிபுரிகிறார். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணராக இவருக்கு 93 வயது ஆன போதிலும் ஏழை, எளிய மக்களுக்காக புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்கும் வண்ணம் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். இந்நிலையில் மூச்சுத்திணறல் மற்றும் இதய நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தா சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்து விட்டார். […]
