Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தளர்வுக்கு பின்பும் அமலில் இருந்தது… சிரமப்பட்ட பொதுமக்கள்…. ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கான இ-பாஸ் நடைமுறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுத்த பின்னரே சுற்றுலா தளங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இ-பாஸ் எடுக்கும் நடைமுறை தெரியாத பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநிலத்திலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து… கொரோனா தாக்கத்தால் அரசு முடிவு…!!

ஆந்திர மாநிலத்தில் 10ம் வகுப்புதேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாகி ஆந்திராவில் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். தேர்வின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ரத்தானது பொதுத் தேர்வு – குதூகலத்தில் மாணவர்கள்..!

5,8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழ்நாடு கல்வித்துறை கடந்த செப்டம்பர் மாதம் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் பருவத் தேர்வுகள் முடிந்த நிலையில், இந்த அறிவிப்பானது மாணவர்களிடையே பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று 5,8ஆம் வகுப்புகளுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

‘5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும்’

 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் எனஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகில் எந்த நாட்டிலும் 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது நடைமுறையில் இல்லை. இந்தத் தேர்வு அறிவிப்பின் மூலமாக சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories

Tech |