Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படியா பண்ணுவீங்க… காட்டிகொடுத்த கேமரா… போலீசார் கண்ணில் பட்ட காட்சி…!!

தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்சை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து அரியூர் காவல் நிலையத்தில் மருத்துவமனை மேலாளர் சிவக்குமார் என்பவர் புகார் கொடுத்தார். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது அரியூர் […]

Categories
உலக செய்திகள்

குளியலறையில் இருந்த பெட்டி… மாணவிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்… திறந்து பார்த்தவுடன் கண்ட அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் குளியலறையில் இருந்த ஒரு பெட்டியை திறந்து பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரபல அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவ மற்றும் மாணவியர் ஒரு வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள்.. ஒரு நாள் அந்த வீட்டிலிருக்கும் குளியலறையில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு பெட்டி இருப்பதை கவனித்த ஆப்ரி (Aubrey) என்ற ஒரு மாணவி, அதுபற்றி தனது தோழி ஒருவரிடம் கேட்டுள்ளார்.. அந்த பெட்டி சந்தேகப்படும் படியாக அங்கு இருப்பதாக அந்த பெண்ணும் கூற, அதில் ஒரு ஓட்டை இருப்பதையும் இருவரும் […]

Categories
மாநில செய்திகள்

திமுக, கூட்டணி கட்சிகளின் CAA-க்கு எதிரான பேரணி : 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு..!!

திமுக, கூட்டணி கட்சிகளின் சார்பில் CAA-க்கு எதிரான பேரணியில்  110 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தது.   இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரூ1,00,000….. கேமரா திருட்டை காட்டி கொடுத்த மற்றொரு கேமரா……. திருடனுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் திருமண மண்டபத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை திருடி சென்றவனை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பதிவு செய்ய வந்த மாதேஷ் என்ற கேமரா மேன் அதிகாலை கேமராவுடன் கூடிய தனது தோல் பையை மண்டபத்திற்குள் வைத்துவிட்டு, தனது உதவியாளருடன் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மண்டபத்தில் இருந்த இளைஞன் ஒருவன் கேமரா வைத்திருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குற்றவாளிகளை குறிவைக்கும் சிசிடிவி: சென்னை காவல்துறையின் பலே ஐடியா.!!

உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர், ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் 12 நவீன ஏ.என்.பி.ஆர் கண்காணிப்பு கேமராக்கள், ஆயிரத்து 629 (1,629) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது. இதில், கூடுதல் கமிஷனர் தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி […]

Categories

Tech |