லண்டனில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அனுபிரியா தேர்வாகியுள்ளார். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார்.. லட்சுமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஆவார். இவர்களுக்கு அனு பிரியா என்ற மகள் இருக்கிறார்.. 22 வயதுடைய அனு பிரியா கோவையிலுள்ள தனியார் என்ஜினீயரிங் காலேஜில் எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இங்கிலாந்து […]
