Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

சட்டமன்றத்தை முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகை இடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிமுன் அன்சாரி அறிவித்திருந்த நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜாலியன் வாலா பாக்காக மாற இருக்கும் ஷாகின் பாக் – ஒவைசி

டெல்லி தேர்தலுக்குப்பின் ஷாகின் பாக் ஜாலியன் வாலா பாக் ஆக மாறலாம் என்று எ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஒவைசி தெரிவித்திருக்கிறார்.   குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 50 நாட்களுக்கு மேலாக இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர். ஆனால் டெல்லியில் வரும் எட்டாம் தேதி நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஷாகின் பாக் காலி செய்யப்பட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் தேவையில்லை…. இது ஹிட்லரின் ஆட்சி – குஷ்பு

போராடும் மக்களை சந்திக்காத முதல்வரும் மக்களவையில் இருந்து கொண்டு ராமர் கோவிலுக்கு அறக்கட்டளை அமைக்கும் பிரதமரும் நாட்டிற்கு தேவையில்லை என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் “மக்கள் தெருவிற்கு வந்து இவ்வளவு பெரிய போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் ஆனால் யாரும் அவர்களிடம் வந்து பேசுவதை நான் பார்க்கவில்லை. நமது முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்கள் நடுதெருவில் இருக்கிறார்கள். மாணவர்கள் அங்கு உள்ளனர்.  50 நாட்களாக பெண்கள் வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் – ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் பள்ளி மாணவிகளை ஈடுபடுத்திய தனியார் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, சி.பி.எம், காங்கிரஸ், பாப்புலர் பிரண்ட்ஸ் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகளும் கலந்துகொண்டனர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஜாமியா துப்பாக்கிச் சூடு: குற்றவாளிக்கு 14 நாள்கள் காவல்!

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு…. குற்றவாளியின் திட்டமிட்ட தாக்குதல் ..! பேஸ்புக் பதிவால் வெளிச்சம் ..!! 

டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்கு வெளியே மாணவர்கள்  நடத்திய போராட்டத்தின் போது, திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டார் இதில்ஒருவர் காயம் அடைந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. CAA  திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் என்பதால், ராஜ்காட்டில் அமைந்துள்ள  காந்தியின் நினைவிடத்திற்கு  அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர்.  பேரணியாக சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“CAAக்கு ஆதரவு” பேனா வழங்கிய வாலிபர் மீது SDPI புகார்…… ஆத்திரத்தில் இந்து முன்னணி…!!

குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவிற்கு ஆதரவாக பேனா வழங்கிய   தினேஷ் என்ற வாலிபர் மீது SDPI அமைப்பு புகார் அளித்துள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பேனா மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டதை  கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு  இருதரப்பையும் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். குடியுரிமை […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்ட போராளிகளுக்கு காங்கிரஸ் சட்ட உதவி?

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராடும்  போராளிகளுக்கு காங்கிரஸ் சட்ட உதவி அளிக்க முன்வந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போராடிவருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்களின் குடும்பங்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்தித்துவருகிறார்.   இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்ட […]

Categories
மாநில செய்திகள்

நாளை பணிக்கு வாருங்கள்….!! விடுமுறை ரத்து-போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்….

அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை விடப்படுவதாக இருந்த விடுமுறை ரத்து என்று தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியின் சீலாம்பூர், ஜாப்ராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்தது. இப்போது போராட்டங்கள் குறைந்து வட மாநிலங்களில் மீண்டும் அமைதி நிலை திரும்பி வருகிறது. இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகா வரும் 23-ம் தேதி தி.மு.கவும் அதன் […]

Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் டெல்லி….. அவதியில் பொதுமக்கள்……..!!!!

டெல்லியில் போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட்டுள்ளது.   புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து நாடு எங்கிலும் பல்வேறு போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கமாநிலத்தின் சில இடங்களில் இதுவரை இச்சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் ஏற்பட்டுள்ளன. மேலும்,வியாழக்கிழமை அன்று  திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக பீகாரில் இடதுசாரி கட்சிகள் சார்பாக முழு அடைப்பு அறிவித்துள்ளன, மும்பை மற்றும் நாட்டின் […]

Categories

Tech |