கொரோனா வைரஸ் காரணமாக சிஏஏக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ, என்பிஆர்-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களும் ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் போராட்டத்தை ஒத்திவைப்பதாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் […]
