CAA சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற இருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நாளை இஸ்லாமிய அமைப்புகள் சென்னை சட்டமன்ற முற்றுகை அறிவித்திருந்தனர். அதே போல் மாவட்டம்தோறும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இஸ்லாமிய அமைப்புகள் கூட வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று இந்திய மக்கள் மன்றம் சார்பில் வாராஹி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் […]
