போக்குவரத்து இயக்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், பேருந்து சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப் பட்டு வரும் சூழலில், போக்குவரத்திலும் தயவு தட்சனை காட்டுமாறு மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு […]
