பங்கு வர்த்தகத்தின் நிறைவு நாளான இன்று பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் ஆகின. மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 38.23 புள்ளிகள் அதிகரித்து 40,331.11 ஆக காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியைப் பொறுத்தமட்டில் 11.55 புள்ளிகள் உயர்ந்து 11,886.65 ஆக வர்த்தகம் ஆனது.இன்ஃப்ராடெல், பார்தி ஏர்டெல், ஜூல், கிராஸிம் உள்ளிட்ட பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் உயர்ந்து காணப்பட்டது. அந்த பங்குகள் முறையே 9.54, 8.76, 3.37 மற்றும் 3.11 என உயர்ந்திருந்தது. ஐஓசி, […]
பங்குச் சந்தைகள் உயர்வு …!!
