விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் கிராமத்தில் கூழி தொழிலாளியான கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி விபத்தில் கருப்பன் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோபி சார்பு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 4,71,982 ரூபாய் கருப்பனுக்கு நஷ்ட ஈடாக வழங்கும்படி அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்ட […]
