மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்கின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மாணவ-மாணவிகள் விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் சிவகாசிக்கு வந்த பிறகு பல்வேறு பகுதிகளில் இருக்கும் கல்வி நிலையங்களுக்கு செல்கின்றனர். ஆனால் மாணவர்கள் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினால் […]
