Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிச்சைக்காரன் மீது மோதிய அரசு பேருந்து …!!

பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்த அரசு பேருந்து அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.   சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்உள்ள பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்த பிச்சைக்காரர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரது உடைமைகளை சோதனையிட்டதில் பிச்சை எடுத்த பணம் மட்டுமே இருந்தது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய  இருவர் கைது !!!

திருப்பூரில்,  மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய   இரு வாலிபர்கள்  பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது . ஈரோட்டில் இருந்து கிளம்பி ,திருப்பூரை வந்தடைந்த அரசு பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது , மதுபோதையில்  இரு இளைஞர்கள் பேருந்து முன்பாக  நடந்துச் சென்றுள்ளனர்.இதைக் கண்ட பேருந்து நடத்துநர் ராமசாமி அவர்களை நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் கோபம்  அடைந்த வாலிபர்கள் ,நடத்துநரை தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த  பொதுமக்கள் மற்றும் மற்ற  பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள்  சேர்ந்து , இளைஞர்களை அடித்து உதைத்தனர்.திருப்பூர் தெற்கு […]

Categories

Tech |