ஓட்டுநரை தாக்கியதோடு, அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து காளவாசல் வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. ஆனால் சாலை குறுகியதாக இருந்ததால் பேருந்து ஓட்டுனரால் காருக்கு வழிவிட முடியவில்லை. இதனால் […]
