மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கத்தரிப்புலம் வரை மினி பேருந்து இயங்கி வந்துள்ளது. இந்த மினி பேருந்து வேதாரணத்தில் இருந்து 30-க்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்டு கத்தரிப்புலம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது சந்தையடி பகுதியில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு இருக்கும் வயலில் கவிழ்ந்துள்ளது. இதில் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் அனுசியா, சவுமியா, பிரியதர்ஷினி, […]
