Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பழுதடைந்த பேருந்துகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நின்று விடுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சாலையில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து திடீரென பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் ஓட்டுநர் பேருந்தை இயக்குவதற்கு முயற்சி செய்தும் அவரால் இயலவில்லை. இதனை அடுத்து பயணிகள் கீழே இறங்கி தள்ளிய பிறகு பேருந்து ஸ்டார்ட் ஆனது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, டவுன் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பேருந்துகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேருந்து வசதி வேண்டும்…. 5 கி.மீ தூரம் நடக்கும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்லத்திக்குளம் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கவில்லை. இங்கு வசிக்கும் பொதுமக்கள் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்றதால் தற்போது 10 குடும்பத்தினர் மட்டுமே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மிதலைக்குளம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டதுக்கு இப்படி சொல்லுறாங்க…. புகார் அளித்தும் பயனில்லை…. பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்….!!

தனியார் பேருந்து நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காச்சினாம்பட்டி பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூலி வேலைகளுக்குச் சென்றும் ஜவுளி கடைகளில் வேலை பார்த்து தங்களது அன்றாட வாழ்வை கழிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் சின்னதாராபுரம் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கரூரிலிருந்து தாராபுரம் வரை செல்லும் தனியார் பேருந்து  காச்சினாம்பட்டி பிரிவில் கடந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இனிமேல் சீக்கிரமா போகலாம்… எல்லாம் ரெடியா இருக்கு… கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும்…!!

பேருந்து நிலையத்திலேயே டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு கண்டக்டர்கள் இல்லாமல் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நெல்லைக்கு நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் செல்வதற்கு 1.45 மணி நேரம் ஆகும் காரணத்தால் நெல்லைக்கு என்ட் டு என்ட் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து போக்குவரத்து கழகம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று என்ட் டு என்ட் பேருந்துகளை […]

Categories
சென்னை சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

9மாதத்துக்கு பின்…! எல்லாரும் வாங்க…. எல்லாமே OK… திருமலை தரிசன சுற்றுலா தொடங்கியது …!!

ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னையிலிருந்து திருமலை தரிசனத்திற்கான சுற்றுலா சேவை மீண்டும் தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே திருமலை திருப்பதி தரிசனத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்தது. இதனையடுத்து ஊரடங்கில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திருப்பதிக்கு சுற்றுலாப்பயணிகள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆந்திர மாநில […]

Categories
மாநில செய்திகள்

1 நாளுக்கு 5,000 முன்பதிவு…… சென்னைக்கு பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு….. கூடுதல் பேருந்தை இயக்க முடிவு….!!

பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பயணிக்க விரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரதுறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு பெரும்பகுதி கை கொடுத்தாலும், அதனை நீண்ட காலம் நீட்டிக்க முடியாத பட்சத்தில், தற்போது ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி தமிழக அரசு பல அனுமதிகளை அளித்துள்ளது. அந்த […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரூ1,000 கோடி….. பேருந்து கட்டணத்தை உயர்த்த… தமிழக அரசு ஆலோசனை…!!

ஊரடங்கு முடிந்தபின் நஷ்டத்தை சரிசெய்ய போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழக போக்குவரத்து கழகம் செயல்படாமல் இருப்பதன் காரணமாக ஊரடங்கு காலத்தில் ரூபாய் 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்தபின் நஷ்டத்தை சரிசெய்ய போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசிடம் ஆலோசித்து வருவதாகவும், […]

Categories
அரசியல்

மே-17க்கு பின்….. 50% பேருந்துகள் இயக்கம்…… “6 அடி” சமூக இடைவெளி சாத்தியமா….?

தமிழக பேருந்தில் 6 அடி இடைவெளி விட்டு பயணம் செய்வது சாத்தியமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4500 கடந்துள்ள நிலையில், அதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்று தமிழக மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், மே17 இற்குப் பிறகு இதனுடைய தாக்கம் குறையுமா என்று கேள்வியும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை வேகமாக ஓட்டிய ஓட்டுநர் – தட்டிக் கேட்ட பயணிக்கு அடி.!

தனியார் பேருந்தை வேகமாக ஓட்டியதற்கு கண்டிப்பு தெரிவித்த பயணியை ஓட்டுநர் அடித்து பேருந்திலிருந்து கீழேயிறக்கியதால் பரபரப்பு நிலவியது. கோவை ரயில் நிலையம் அருகில் இன்று ஒண்டிப்புதூரிலிருந்து உக்கடம் வழியாக காந்திபுரம் சென்ற தனியார் பேருந்தை அதன் ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டியுள்ளார். அதனால் பயந்த பயணி ஒருவர் மெதுவாக ஓட்டுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதை, சிறிதும் பொருட்படுத்தாத ஓட்டுநர் தொடர்ந்து வேகமாகவே ஓட்டியுள்ளார். அதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணியை அடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓனர் போய்ட்டாரு….. போடுடா கள்ளசாவிய….. ரூ20,00,000….. தங்க நகையை திருடி சென்ற வேலைக்காரி…. 5 பேர் கைது….!!

சென்னை அருகே வீட்டு உரிமையாளர் வெளிநாடு பயணம் மேற்கொண்ட சமயத்தில் வீட்டில் வேலைக்காரியாக பணிபுரிந்த பெண் கள்ளச்சாவி தயார் செய்து ரூபாய் 20 லட்சம் மதிக்கத்தக்க தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் வசித்து வருபவர் கல்யாண்குமார். உள்நாடு, வெளிநாடு என பல்வேறு இடங்களில் தொழில் செய்து வரும் இவருக்கு பல்வேறு சொத்துக்கள் உண்டு. அந்த வகையில் கல்யாண்குமார் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த போது […]

Categories
மாநில செய்திகள்

நான் சிபிஐ அதிகாரி…. எடு பணத்த… பஸ்ஸில் பயணம்… பரிசோதகரிடம் சிக்கிய மோசடி மன்னன்..!!

பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த போலி சிபிஐ அதிகாரி டிக்கெட் பரிசோதனையின் -போது பிடிபட்டார். சோழிங்கநல்லூரிலுள்ள உணவகத்தில் பணிபுரிந்துவருபவர் சந்திரபாபு (35). இவர் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் குடிபோதையில் நின்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர், தான் சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சோதனை செய்து, சந்திரபாபு பாக்கெட்டிலிருந்த போதைப் பாக்கு, 7,500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துள்ளார். பின்னர், போதைப் பொருள் வைத்துள்ளது குறித்து விசாரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையின் கவனக்குறையால் 3வயது குழந்தை பலி …!!

கர்நாடக மாநிலத்தில் பெற்றோடன்இருசக்கர வாகனத்தில் சென்ற 3வயது குழந்தை விபத்தில் உயிரிழந்தது . குடகு மாவட்டம் பசவனகளி பகுதியைச் சேர்ந்த பரமேஷ் ,கீதா தம்பதியர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர் .புஷால் நகரில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பரமேஷ் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் திடீரென வலது புறமாக முன்னேறியுள்ளார் .இதனால் பின்னால் வந்த அரசு பேருந்து மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்த பரமேஷ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓட்டி வந்த மினி பஸ்…11 கல்லூரி மாணவிகள் படுகாயம் …1மாணவி கவலைக்கிடம்…!!

மினி பேருந்து ஒன்று, சாலையில் நடந்து சென்ற கல்லூரி  மாணவிகள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள பழைய பாலம் ரோட்டில் , கல்லூரி மாணவிகள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.அச்சமயம்  குழித்துறை மேல்புறம் வழியாக செல்லும் ஒரு  தனியார் மினி பேருந்து , கல்லூரி சாலையில் அதிவேகமாக வந்தது. அப்போது, சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீதும் ரோட்டில் ஓரமாக […]

Categories
உலக செய்திகள்

பேருந்து மீது வேன் மோதியதில் 15பேர் பலி …!!

பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்று பலூசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும்  கன்மேக்தரசி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த வேன்  கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது .இதனால் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து  எரிய ஆரம்பித்தது  . இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்குள்  இரண்டு வாகனங்களும் முழுவதும்  தீயில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அட்வைஸால் ஆத்திரம்…… கன்டக்டரை தாக்கிய மாணவன்…… கல்லூரியை முற்றுகை செய்த பயணிகள்….. கோவையில் பரபரப்பு….!!

கோயம்புத்தூரில் பஸ்ஸில் தொங்கிய மாணவர்களை கண்டித்த கண்டக்டர் தாக்கபட்டத்தை கண்டித்து கல்லூரியை பயணிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர் to கோயம்புத்தூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை 9 மணியளவில் சூலூர் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது சூலூர் பகுதியை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் பேருந்து பயணிகளை ஏற்ற நிறுத்தப்பட்டது. அப்பொழுது படியில் சில மாணவர்கள் கம்பியை பிடித்தவாறு தொங்கிக் கொண்டே இருந்ததால் பிற பயணிகள் பேருந்தில் உள் நுழைய முடியாமல் தவித்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்….. 33 பேர் படுகாயம்….. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் நேருக்கு நேர் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 33 பேர்படுகாயம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து சேலம் நோக்கி அரசு டவுன் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அயோத்திப் பட்டணம் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. அதேசமயத்தில் அவ்வழியாக கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு சின்ன கவுண்டர் புறம் நோக்கி  தனியார் கல்லூரி பேருந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு முன்பதிவு அக்.23_ஆம் தேதி தொடக்கம்…!!

தீபாவளி அரசு பேருந்து சிறப்பு முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது , பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் , பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சிங்கப்பூரின் அடுத்த சாதனை … தனியாங்கி பேருந்துகள் இயக்கம் ..!!

சிங்கப்பூரில்  டிரைவர் இல்லாத பஸ் சேவைகளை  வழங்க அவ்வரசாங்கம் முடிவு செய்துள்ளது . டிரைவர் இல்லாத பஸ்ஸின்  வடிவமைப்பும் , தொழில்நுட்ப பணிகழும் நடந்து வந்த நிலையில்  இதற்காக பல கட்ட சோதனையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது . இந்நிலையில் டிரைவர் இல்லாத பஸ்களின் சோதனை ஓட்டம் வருகிற 26 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடத்த உள்ளது . மேலும் கட்டுப்பாட்டு அறை கேமரா, ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ளது . […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரைவில் அறிமுகமாகும் பேட்டரி பேருந்துகள்… அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி..!!

தமிழகத்தில் பேட்டரி பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் படி, கரூர் மாவட்டம் காந்திபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட ஏராளமான அதிமுக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”ஓய்வறை சுவர் இடிந்து விழுந்து, 2 பேருந்து ஓட்டுநர்கள் பலி”

வடபழனி பணிமனையில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேருந்து ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.   வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓய்வறையின் அருகே உள்ள பேருந்து பழுது பார்க்கும் இடத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின் மீது மோதியது. இதில் ஓய்வறையின்  சுவர் இடிந்து விழுந்ததில் பேருந்து ஓட்டுநர்கள் சேகர், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இதனால் ஆவேசம் அடைந்த ஊழியர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளி பேருந்தில் 8 அடி பாம்பு… அலறியடித்து வெளியேறிய மாணவர்கள்..!!

ஆரணியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்றில் 8 அடி பாம்பு இருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி அருகே துலீப் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவர்களை பள்ளி பேருந்து ஏற்றிக் கொண்டு வந்த நிலையில், ஓட்டுனர் இருக்கை அருகில் இருந்து பாம்பு ஒன்று வெளியில் வந்துள்ளது. அதனைக் கண்ட மாணவர்கள் பயத்தில் அலறினர். அதன்பின் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள் அவசர அவசரமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே பேருந்து தீ விபத்து…உயிர்தப்பிய பயணிகள்…!!

ஓசூர்அருகே தனியார் பேருந்து தீப்பிடித்த  விபத்தில் 20 பயணிகள் அதிஷ்டவசமாக  உயிர்தப்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 20 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து திருப்பூர்க்கு பயணித்த  தனியார் பேருந்து ஒசூர்_ கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக  தீப்பிடித்து எரிய தொடங்கியது. பேருந்து ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால்  அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்து பேருந்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீட் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சோகம் ….

மதுரையில், நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்பியபோது மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம்  கமுதி அருகே பாப்பணம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா ,மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்ப பேருந்தில் வந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் , திருப்புவனம் பேருந்தில் வந்தபோது மயக்கமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி சந்தியா உயிரிழந்தார்.இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும்பஸ்சில் சில்மிஷம் …வாலிபர் கைது …

மதுரையில் பெண்ணிடம் சில்மிஷம்செய்த வாலிபன் கைது செய்யப்பட்டுள்ளார்.    மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்பவரின்  மனைவி பாண்டியம்மாள். இவருக்கு 50 வயதாகிறது. இவர்  விருதுநகரில் இருந்து நேற்று குராயூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த நிலையில் ,கரிசல் குளத்தைச் சேர்ந்த 32 வயதான  சமையன்,  பாண்டியம்மாளிடம்  சில்மி‌ஷம் செய்துள்ளார். அதை  தட்டிக்கேட்ட பாண்டியம்மாளை அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து  கள்ளிக்குடி போலீசில் புகார்   செய்யப்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜன் விசாரணை நடத்தி சமையனை அதிரடியாக  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பேருந்து கிடைக்காததால்….. பொதுமக்கள் அவதி…!!

கோடை விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக பலரும் தனது கிராமங்களுக்கு செல்வதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோடை விடுமுறை, தேர்தல், புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை என்பதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்க்கென அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரூ.3,47,00,000 அரசுப் பஸ்ஸில் கேட்பாரற்றுக் கிடந்தது……!!

அரூர் அருகே அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 3 கோடியே 47 லட்சம் ரூபாயை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி நோக்கி புறப்பட்டு சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி அருகே சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.அப்போது அந்த பேருந்தில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை ‌நடத்தப்பட்டது. யாரும் உரிமைக்கோராத அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பையில் இருந்த மொத்தம், 3 கோடியே […]

Categories

Tech |