கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவிலும் உடனடியாக மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயார் என சீனா அறிவித்துள்ளது. சீனாவில் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தான் கொரோனா வைரஸ் தொற்று நோய் முதலில் பரவியது. காட்டு தீயை போல வேகமாக பரவியதால், அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலை சென்று விட்டது. இதையடுத்து சீனா உடனே அவசர அவசரமாக புதிய மருத்துவமனைகளை உருவாக்கியது.அதாவது, வூஹான் நகரில் சீன ரெயில்வே கட்டுமான கழகம் வெறும் 10 நாளில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை […]
