பள்ளி கட்டிடங்களை பராமரிக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் வட்டார கல்வி அதிகாரி அலுவலகம் இருக்கின்றது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் தான் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகிறது. இந்நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அதனுள் இருக்கும் வட்டார கல்வி அதிகாரி அலுவலகமும் பழுதாகி கிடைக்கிறது. இதனால் […]
