குடியிருப்பை புதிதாக மாற்றும் முயற்சியில் கட்டிடம் இடிந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலமாசி வீதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்று அதே பகுதியில் உள்ளது. அது மிகவும் பழமையாக இருப்பதால் அதனை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள நேற்று காலை 10க்கும் மேற்பட்டோர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று எதிர்ப்புறம் இருந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று பேரை உடனடியாக மீட்டு […]
