Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய காட்டெருமை…. 4 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் பெரிய வண்டிசோலை பகுதியில் இருக்கும் தனியார் தேவை தோட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிக்காக வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அங்கு தற்காலிக கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டெருமை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. […]

Categories

Tech |