Categories
அரசியல் மாநில செய்திகள்

நிறைகளும் குறைகளும் இணைந்த பட்ஜெட் – விஜயகாந்த் அதிருப்தி …!!

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று விஜயகாந்த் அதிருப்தி அடைந்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தெரிவித்தார். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் , பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்தவகையில் இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட […]

Categories
தேசிய செய்திகள்

Budget2020: தொழிலதிபர்கள் கூறுவது என்ன?

2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து சில முக்கிய தொழிலதிபர்களின் கருத்தைக் கேட்டறியப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து வாப்கோ ஆட்டோ இண்டஸ்ட்ரீஸின் தலைவர் கன்னியப்பன கூறுகையில், ”இந்த பட்ஜெட்டில் நிறைய புதிய முயற்சிகளும் ஆக்கப்பூர்வத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகளையும், கிராமப்புற மக்களையும் குறிவைத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களின் வருமானத்தை மும்மடங்காகப் பெருக்கும் விதத்தில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்புத் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு […]

Categories
தேசிய செய்திகள்

Budget2020: ஆட்டோமொபைல் தொழில்துறை பழைய நிலைக்கு திரும்புமா?

2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறை மீண்டும் எப்போது வளார்ச்சி பாதைக்கு திரும்பும் என்பது பற்றிய நிபுணர்களின் கருத்து. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து ஹூண்டாய் துணை தலைவர் பிசி தத் நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக உள்ளது. விவசாயத் துறைக்கு பெரும் உந்துதலை கொடுக்கும் என […]

Categories
தேசிய செய்திகள்

Budget2020 : சுற்றுலாவுக்கு ரூ.2500 கோடி, கலாசாரத்துக்கு ரூ.3150 கோடி ஒதுக்கீடு!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தவதற்காக 2020-21ஆம் ஆண்டில் இரண்டாயிரத்து 500 கோடி ரூபாயும், கலாசார துறைக்கு மூன்றாயிரத்து 150 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்தார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான புதிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். சுற்றுலாத் துறைக்கான புதிய அறிவிப்புகள் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும்விதமாக வரும் 2020-21 நிதியாண்டில் இரண்டாயிரத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘பாஜகவை நம்பி வாக்களித்த மக்களுக்கு இப்படி ஒரு பட்ஜெட்டா?’ – ப. சிதம்பரம் ஆதங்கம்

தனக்கு வாக்களித்து அதிகாரத்தில் அமரவைத்த வாக்காளர்களுக்கு இப்படி ஒரு பட்ஜெட்டையா பரிசளிப்பது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாட்டின் நிதியமைச்சர் 160 நிமிடங்களுக்கு மிகப் பெரிய பட்ஜெட் உரையை நிகழ்த்தியுள்ளார். உங்களைப் போலவே நானும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

Budget2020 : நாகை மீனவர்கள், விவசாயிகள் அதிருப்தி

மத்திய அரசு அறிவித்த பட்ஜெட், மீனவர்களுக்கு உகந்தது அல்ல என மீனவர்களும், அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல் பட்ஜெட் அமைந்துள்ளது என விவசாயிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாகை மாவட்ட மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டில் 200 லட்சம் டன் மீன் உற்பத்தியைப் பெருக்க இலக்கு எவ்வாறு நிர்ணயிக்கப் போகிறோம் என்பதை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும், 200 லட்சம் டன் […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சென்ற ஆண்டை விட சற்று கூடுதலாக ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் அரசு பங்குகளை விற்பது, வரியில்லா வருமானங்களை அதிகரிப்பது, மாணியங்களைக் குறைப்பது உள்ளிட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. அதேபோல் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சென்ற ஆண்டைவிட(ரூ. 3.18 லட்சம் கோடி) ஆறு விழுக்காடு கூடுதலாக ரூ. […]

Categories
தேசிய செய்திகள்

Budget2020: விளையாட்டுத் துறையில் என்ன மாற்றங்கள்?

மத்திய பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இந்திய விளையாட்டுத் துறைக்கு ரூ. 50 கோடி கூடுதலாக ரூ. 2826.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒலிம்பிக் நடக்கவுள்ளதால் இந்திய வீரர், வீராங்கனைகளுக்காகவும், விளையாட்டுக்காகவும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது. இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எதிர்பார்த்ததைப்போல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரூ.50 கோடி விளையாட்டுத் துறைக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கான பட்ஜெட் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய மக்களுக்கு ஏதுமற்று, பணக்காரர்களுக்கான நிதிநிலை அறிக்கையாக உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, “ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் எதுவுமில்லை. விவசாயிகளுக்கு புதிய திட்டம் எதுவும் இல்லை. சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி […]

Categories
தேசிய செய்திகள்

‘இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் அல்ல, வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்கள்’

மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் என்றும், இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் அல்ல, வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்கள் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் இன்றைய இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருகியுள்ளதை நேரடியாக சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ள அவர், இளைஞர்கள் திறமையும், அறிவும், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் கொண்டவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

கூட்டணி கட்சியை நோக்கி பாயும் ராமதாஸ் ….!!

எல்.ஐ.சி. பங்குகளை பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்.ஐ.சி. பங்குகளை ஐ.பி.ஒ.(IPO) மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது. இது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக, பாமக கட்சிகள் கூட்டணி அமைத்து செயல்படும் நிலையில், […]

Categories
Uncategorized

”அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்” சீமான் காட்டம் …!!

மத்திய பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

3.50 லட்சம் கோடி எங்கே ? முதலீடுகள் எங்கே ? பிப்.4 இல் LIC ஊழியர்கள் போராட்டம் ….!!

பிப்.4 இல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்  மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இதில் எல்.ஐ.சி பங்குகள் தனியாருக்கு விற்கப்படுமென்ற அறிவிப்பும் வெளியாகியது. இதற்க்கு LIC ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு  போராட்டமும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து LIC சங்கம் தெரிவித்ததால் LIC-யின் பங்குகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வேலைவாய்ப்புக்கான உறுதி இல்லாதது ஏமாற்றம் – TTV தினகரன்.

வேலைவாய்ப்புக்கான உறுதி இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று மத்திய பட்ஜெட் குறித்து TTV தினகரன் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

10க்கு 1 மார்க் போட்ட ப.சிதம்பரம்….. பொருளாதாரத்தை கைவிட்ட மோடி அரசு ..!!

மத்திய பட்ஜெட்டுக்கு 10க்கு 1 மதிப்பெண் வழங்குவேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து  செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பட்ஜெட் எதிரொலி ”பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி” முதலீட்டாளர்கள் அதிர்ச்சி …..!!

மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.   மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். இதில் பெரு நிறுவனங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள் குறித்த ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், பட்ஜெட் அறிவிப்புகளின் எதிரோலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 987 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 39,735 புள்ளிகளில் இன்றைய  வர்த்தகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020: என்.ஐ.பி. உள்கட்டமைப்பு திட்டத்திற்கு ரூ.103 லட்சம் கோடி ஒதுக்கீடு

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் மாபெரும் திட்டமான என்.ஐ.பி. திட்டத்திற்கு ரூ.103 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்தார். இதில் நாட்டின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த மத்திய அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்கள்: நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட என்.ஐ.பி. திட்டத்திற்கு 103 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து முதலீடுகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Budget2020 : பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து …!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இது குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் :  பட்ஜெட் குறித்து டெல்லி மக்கள் அதீத எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் மத்திய அரசு மீண்டும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டுள்ளது. பாஜக முன்னுரிமை அளிக்கும் இடத்தில் டெல்லி இல்லை. டெல்லி மக்கள் ஏன் பாரதிய ஜனதாவினருக்கு வாக்களிக்க வேண்டும்? ராஜ்நாத் சிங் :  நாட்டின் பொருளாதாரத்தை தட்டியெழுப்பும் பட்ஜெட். புதிய மற்றும் உறுதியான இந்தியாவை இது […]

Categories

Tech |