2020-2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை, இந்த வார தொடக்க நாளான இன்று நிர்மலா சீதாராமனின் வார்த்தையை பொய்யாக்கும் வகையில் பங்குச்சந்தைகள் நிலவரம் உணர்த்துகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை தாக்குதலுக்குப் பிறகு பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, சென்செக்ஸ் வர்த்தக முடிவின்போது 900 புள்ளிகளுக்கு மேல் கடுமையாகச் சரிந்தது. இதனால் சென்செக்ஸில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் கலக்கமான நிலையில் இருந்தனர். இதனை உணர்ந்த […]
