2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சென்ற ஆண்டை விட சற்று கூடுதலாக ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் அரசு பங்குகளை விற்பது, வரியில்லா வருமானங்களை அதிகரிப்பது, மாணியங்களைக் குறைப்பது உள்ளிட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. அதேபோல் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சென்ற ஆண்டைவிட(ரூ. 3.18 லட்சம் கோடி) ஆறு விழுக்காடு கூடுதலாக ரூ. […]
