Categories
மாநில செய்திகள்

“ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் 5-ஆம் தேதி வழங்கப்படும்” பி.எஸ்.என்.எல் தலைவர்..!!

ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வரும் 5-ஆம் தேதி வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் தலைவர் தெரிவித்துள்ளார்.  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்கப் படுவது வழக்கம். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் 2 வாரங்களுக்கு மேல் கடந்து தாமதமாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கும்  தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பி.எஸ்.என்.எல் தலைவர் பி.கே புர்வார் இது குறித்து பேசியதாவது, “வரும் 5-ஆம் தேதி ஊழியர்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!!

சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். அலுவலக ஐந்து மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து  10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த 80 தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கணிப்பொறிகள், தொலை தொடர்பு இணைப்புகள், மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. கடுமையான புகை மூட்டம் காரணமாக  […]

Categories

Tech |