Categories
தேசிய செய்திகள்

பிஎஸ்என்எல்: இன்று ஒரே நாளில் 79000பேர் ஓய்வு – தப்பிப் பிழைக்குமா?

இன்று ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள்  விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில்  மட்டும் 78,569 பேர் ஓய்வு பெறவுள்ளனர். 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் , 2010 முதல் தொடர்ந்து நஷ்டத்தைசயே சந்தித்து வருகிறது. இதைதொடர்ந்து எம்டிஎன்எல் நிறுவனமும்  கடந்த  9 ஆண்டுகளாக  நஷ்டத்தில்தான் இயங்கிவந்ததுள்ளது. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,786. இதில் சுமார் 51 […]

Categories
மாநில செய்திகள்

முடங்கும் BSNL… ”75% ஊழியர்கள் இல்லை”…. நாடு முழுவதும் சேவை பாதிப்பு …!!

தமிழகம் முழுவதும் 75 %  BSNL ஊழியர்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்று உள்ளதால் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக நிரந்தர பணியாளர்களை விருப்ப ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 75 சதவீத பணியாளர்கள் விருப்ப ஓய்வு அறிவித்துள்ளனர். இதனால் BSNL சேவை எப்போதும் இல்லாத அளவுக்கு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய ஊக்கத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தால் இந்த சூழல் […]

Categories

Tech |