எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 30 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 6 பேரும், திரிபுராவில் 24 பேரும் எல்லை பதிக்காப்பு பணியில் ஈடுபட்டருந்தனர். தற்போது திரிபுராவில் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 86 வது பட்டாலியனுக்கு அருகில் அமைந்துள்ள பி.எஸ்.எஃப் இன் 138 வது பட்டாலியன் தலைமையகத்தில் உள்ள 62 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுருந்தது. தற்போது மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இருவர் மட்டுமே […]
