கடலில் மூழ்கி அண்ணன், தம்பி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் ஜான்சன் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இவருக்கு ரெனிஸ் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அக்னஸ் ராய், பிரவீன் ராய் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஜான்சன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் கடந்த மாதம் 30-ஆம் தேதி […]
