குடித்துவிட்டு வந்து தகராறு செய்த தம்பியை கொன்று எரித்த அண்ணன் மற்றும் குடும்பத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருக்கும் கூடகோவிலை சேர்ந்தவர் சுரேஷ். குடும்ப பிரச்சினையின் காரணமாக சுரேஷின் மனைவி பிரிந்து சென்றுவிட விரக்தியில் இருந்த சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்ததாக தகவல் உள்ளது. வழக்கம்போல் நேற்றும் மது அருந்திவிட்டு கையில் கத்தியுடன் வந்து பொதுமக்களைகுத்தி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதை அறிந்த சுரேஷின் பெரியப்பா […]
