Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரியாணி இப்படியா செய்யுறாங்க…? பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணியை தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஹோட்டல் உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பனுக்கு ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள சில ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணி மற்றும் பிற உணவு வகைகள் தரமற்றதாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் அவர் சம்மந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு சென்று நேரில் திடீரென சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து ஒரு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவ்வளவு கூட்டமா…? 3 மணிக்கே குவிந்த மக்கள்…. பத்து ரூபாய்க்கு பிரியாணி….!!

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்றதால் ஹோட்டல் அருகே பரப்பரப்பு நிலவியது.  நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வகையான உணவகங்கள் உள்ளன. இவற்றுள் சில கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி  உணவு பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்தனர்.  இந்நிலையில் நெல்லை சந்திப்பு வேன் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு சலுகையாக ஒரு பிரியாணி பொட்டலம் ரூபாய் பத்துக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இச்சலுகையானது மாலை 4 மணி முதல் 5 மணி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காது குத்தும் விழா… பிரியாணி கேட்டதால் தகராறு…. சமாதானம் செய்ய வந்தவர்க்கு கத்திக்குத்து

விழா வீட்டில் பிரியாணி கேட்டு தகராறு செய்தவர் சமாதானம் செய்ய வந்தவரை வெட்டினார் திருவண்ணாமலை  மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகாலட்சுமி தம்பதியினரின். இத்தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பிரியாணி விருந்தாக போடப்பட்டது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஏழுமலை தனக்கு பிரியாணி பார்சல் செய்து தர வேண்டுமென மகாலட்சுமியின் உறவினரிடம் கேட்டு  பிரச்சினை செய்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் விழாவில் தகராறு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரியாணி திருவிழா..போட்டி போட்ட பக்தர்கள்..!!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில் 85வது ஆண்டு பிரியாணி  திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து , ஸ்ரீ முடியாண்டி விலாஸ்  ஓட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதனை ஒட்டி  நடத்தப்பட்ட ஊர்வலங்களில் பெண்கள் தேங்காய், பழம், பூ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரியாணி திருவிழா…. திரண்ட மக்கள்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோயிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோயிலில் 85வது ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள் தேங்காய் பழம் பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி […]

Categories

Tech |