இளவரசர் பிலிப்பின் நினைவாக அவரது பேத்திகள் தனது குழந்தைகளுக்கு தனது தாத்தாவின் பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளனர். இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்க்கு 8 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 10 கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இந்த பேரப்பிள்ளைகள் இளவரசி சாரா மற்றும் இளவரசி யூசினி இருவருக்கும் சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவருமே தனது தாத்தா மீது அதிக பாசம் கொண்டவர்கள். அதனால் அவர்கள் தன் குழந்தைகளுக்கு தனது தாத்தாவின் பெயரை தன் குழந்தைக்கு […]
