Categories
உலக செய்திகள்

நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யா உட்பட உலகில் பல பகுதியில் சூரிய கிரகணம் தொடங்கியது!!

தமிழகத்தில் இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில்  தற்போது தொடங்கியிருக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கி இருக்கிறது. நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யாவில் சூரிய கிரகணம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இன்று மாலை 5.14  மணிக்கு  இருக்கும் சூரிய கிரகணம்  உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பகுதி அளவாக தொடங்கி இருக்கிறது.  இன்று ஏற்படும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது என்ற எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள் உலகசெய்திகள்

Shocking news: பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார் ..!!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார், அவருக்கு வயது 96. இன்று மதியம் முதலே பிரிட்டிஷ் மகாராணியின் உடல்நலம் குறைவு ஏற்பட்டதனால அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் எனவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் எனவும் தகவல் வந்த வண்ணம் இருந்தது. ஆகவே அவருடைய வாரிசுகள் அனைவரும் சென்று ராணியை அவர் சிகிச்சை பெற்று இருக்கும் இடத்திலேயே சந்தித்தார்கள். அவர் உடல் நலம் மிகவும் விரைவாகவே கவலைக்கிடமானதற்கு காரணம் என்னவென்றால் அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் குறித்து பிரிட்டன் அச்சம் – விமானப் போக்‍குவரத்து ரத்து..!!!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நோக்குடன் ஐக்கிய அரபு அமீரகத்துடான விமான போக்குவரத்துக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பிரிட்டனில் உரு மாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய பின்  அந்நாட்டு அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இடையே தடுப்பு மருந்துக்கு  எதிரான ஆற்றலுடன் கூடிய புதிய வைரஸ் உருவானால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என பிரிட்டன் அரசு அஞ்சுகிறது. இதனால் பல்வேறு நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்து பிரதமர் போரிஸ் […]

Categories
உலக செய்திகள்

5 வயது மகன் கண்முன்னே… தாய்க்கு நேர்ந்த துயரம்… விசாரணையில் சிக்கிய சிறுவன்..!!

பிரிட்டனில் பட்டப்பகலில் 5 வயது மகன் கண்முன்னாலேயே தாய் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டர்ன் (Manchester) Withington என்ற இடத்தில் இருக்கும் Rudheath குடியிருப்பு வீதியில் கடந்த 29-ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மதியம் 1 :30 மணியளவில், 5 வயது மகனுடன் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.. அப்போது அடையாளர் தெரியாத நபர் ஒருவர் திடீரென அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பான போட்டோக்கள் மற்றும் சிசிடிவி […]

Categories
உலக செய்திகள்

கண்டிப்பா இந்த குழந்தை தான்… ஆனால் 17 வயது கர்ப்பிணிக்கு நிகழ்ந்தது என்ன?… ஆச்சரியத்தில் குடும்பம்…!!

பிரிட்டனில் 17 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தபோது, ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் worcestershire ஐ சேர்ந்தவர் kacey  strickland.. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணின் வயிற்றில் பெண் குழந்தை உள்ளதாக மருத்துவர்கள் உறுதியுடன் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு ella என பெயர் வைப்பதற்கும் […]

Categories
உலக செய்திகள்

மின்னல் வேகத்தில் கொரோனா… ராக்கெட் வேகத்தில் மருத்துவமனை… அசத்திய பிரிட்டன்!

பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக மிகப் பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ரத்தானது திருமணம்… ஆனாலும் இந்தஜோடி செய்த செயல்… நெகிழவைத்த சம்பவம்!

கொரோனா காரணமாக திருமணம் ரத்தானதையும் பொருட்படுத்தாமல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி தேசிய சுகாதார சேவை ஊழியர்களை நெகிழ வைத்துள்ளனர் . கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக கடைசி நேரத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திடீரென திருமணம் ரத்தாகி விட்டது. இதனால் அந்த ஜோடி மதிய உணவுக்காக கொடுக்கப்பட்ட முன் பணத்தை திரும்ப வாங்காமல், அதனை மாற்று வழியில் பயன்படுத்த முடிவு செய்தது.  அதன்படி, அவர்கள் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் 250 ஹாக் ரோஸ்ட் சாண்ட்விச்களை […]

Categories
உலக செய்திகள்

வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ 2,20,000 வழங்கப்படும் – பிரிட்டன் அரசு!

கொரோனாவால் பிரிட்டனில் வேலையிழப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு 80 விழுக்காடு ஊதியத்தை அரசு வழங்கும் என்று நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் தீயாக பரவி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வரும் கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனிலும் தொழில்துறையும், பொருளாதாரமும் மிகவும் கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

பரிசோதனை நடத்தப்படவில்லை…. பிரிட்டனில் இந்திய மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

பிரிட்டனில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் 7 இந்திய மருத்துவர்கள் தங்களுக்கு பரிசோதனை நடத்தப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரசால் 104 பேர் பலியாகியிருப்பதுடன், பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2600ஐ தாண்டி விட்டது. மேலும் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டு 2626 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் கோர பிடியின் காரணமாக பிரிட்டனின் பவுண்டு மதிப்பு கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவை கண்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உயிர் பலி வாங்க இருக்கும் கொரோனா… அமெரிக்காவில் 22,00,000 பேர்…. பிரிட்டனில் 5,00,000 பேர்… ஆய்வில் அதிர்ச்சி!

லண்டன் கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைர சால் அமெரிக்காவில் 22 லட்சம் பேரும், பிரிட்டனில் 5 லட்சம் பேரும் பலியாவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 500 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 90,000-த்துக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா… தனிமை வார்டில் சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரீஸ் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரிட்டன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர். மேலும் 1 லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்… இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக  அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகின்றது. பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் கண்டெய்னர் 39 பேர் பலி : 7 பேர் மீது வியட்நாம் போலீசார் குற்றச்சாட்டு..!!

 இங்கிலாந்து கண்டெய்னர் லாரியில் 39 பேர்  சடலமாக மீட்கப்பட்ட வழக்குத் தொடர்பாக 7 பேர் மீது வியட்நாம் போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் கவுண்டி  பகுதியில் கண்டெய்னர் லாரியில் 39 பேர்  சடலமாக மீட்கப்பட்ட வழக்குத்தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 ஆண்களும், 2 பெண்களும் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள் என்றும் ஹாரின் (Ha Tinh) மாகாண போலீசார் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி கண்டெய்னர் லாரி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராகும் நாராயண மூர்த்தியின் மருமகன்!

தொழிலதிபரும் இன்போசிஸின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கை பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளார். நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இன்போசிஸும் ஒன்று. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஆவார். இவரின் மகளான அக்சதாவுக்கும் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ள ரிஷி சுனக் முதலீட்டு வங்கி ஆலோசகராக பணியாற்றிவந்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் […]

Categories
உலக செய்திகள்

பிரெக்ஸிட்: ராணி எலிசபத் ஒப்புதல்!

பிரிட்டன் வரலாற்றில் முக்கிய சட்டமான பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் ராணி எலிசபெத் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன், அதிலிருந்து வெளியேற முடிவு செய்தது. அதற்காக 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. இதற்கு 51 விழுக்காடு மக்கள் ஐரேப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை லண்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் நீண்ட இழுபறி நிலவியது. இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தில் இருந்து விலகியது ஏன்?.. பிரிட்டன் இளவரசர் ஹாரி விளக்கம்…!!

பல ஆண்டுகள் தீவிரமாக யோசித்த பிறகு அரச குடும்பத்தில் இருந்து விலக முடிவு எடுத்ததாக பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் ஒரு நடிகை என்பதால் அரச குடும்பத்தில் மரியாதை கிடைக்கவில்லை என தகவல் பரவியது. இதனால் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்களே கனடாவில் குடியேற முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லண்டனில் நேற்று பேட்டியளித்த  ஹாரி, ராணி எலிசபெத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாதநிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் தேர்தலில் அபார வெற்றி… பிரதமராகும் போரிஸ் ஜான்சன்..!!

பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 362 இடங்களில் வென்றதால், பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தக்கவைத்துள்ளார். பிரெக்ஸிட் விவகாரத்தால் துவண்டுகிடந்த பிரிட்டனில் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர்கள் கட்சி, லிபரல் டெமாக்ரேட்ஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டன. தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதிலிருந்தே, வலதுசாரி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வந்தன. 650 இடங்களில் 362 இடங்களை கன்சர்வேட்டிவ் […]

Categories
உலக செய்திகள்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு..!!

புகழ்பெற்ற லண்டன் மேம்பாலத்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரிட்டன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையில் நடந்து சென்ற பொது மக்களை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார். யாரும் எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அப்பாவி மக்கள் இருவர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை சம்பவ […]

Categories
உலக செய்திகள்

”பிரெக்ஸிட் உடன்பாடு எட்டப்பட்டது” பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் …!!

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்து இருக்க வேண்டுமா , நீடித்து இருக்க கூடாதா , தனித்து விளங்க வேண்டுமா என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட அந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் விலகுவது என தீர்ப்பளித்தார்கள். பின்னர் அதிலிருந்து எப்போது , எப்படி , எந்த உடன்பாட்டின் அடிப்படையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக […]

Categories
உலக செய்திகள்

ரூ8,88,00,000 ”தங்க டாய்லெட்” தூக்கிய திருடர்கள்…..!!

பிரிட்டனில் தங்க டாய்லெட்_டை திருடர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் பத்தும் செய்யும் , பணம் என்றால் பிணம் கூட வையை திறக்கும் என்பார்கள். அதே போல பணத்துக்காக டாய்லெட்-டை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் திருடு போனது சாதாரண  டாய்லெட் அல்ல. தங்கத்தால் செய்த  டாய்லெட். இதோட மதிப்பு ரூபாய் 8 கோடியே 88 லட்சமாகும். பிரிட்டன் நாட்டின் முன்னாள் வின்ஸ்டன் பிறந்த பிளென் ஹெய்ம் மாளிகையில் வைப்பதற்காக இத்தாலிய கலைஞரால் வடிவமைக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவல்  செப். 19-ம் தேதி வரை நீட்டிப்பு- லண்டன் நீதிமன்றம் அதிரடி..!!

வங்கி கடன் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    இந்தியாவில்  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி (வயது 48) பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்துவிட்டு  வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.  இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தப்பி ஓடிய […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமரானார் போரிஸ் ஜான்சன்..!!

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தார். இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெரமிஹண்ட்  ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டி போட்டனர். இந்நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்று புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். அவர்  92,153 வாக்குகள் பெற்று பிரிட்டன் […]

Categories
தேசிய செய்திகள்

விஜய் மல்லையா இந்தியா அழைத்து வரப்படுவாரா..?

 வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது   விஜய் மல்லையா SBI உள்ளிட்ட வங்கிகளில் 9,000 கோடி ருபாய் கடன் பாக்கியை திருப்பி செலுத்தாமல் இந்தியாவிலிருந்து வெளியேறி பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்திய அரசாங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. ஆனால் மல்லையா தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்தக்கூடாது என லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று […]

Categories
தேசிய செய்திகள்

13,000 கோடி மோசடி செய்த நிரவ் மோடி லண்டனில் கைது…!!

இந்தியாவில் பண மோசடி செய்து விட்டு வெளிநாடான  பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில்  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்  பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி. இவருக்கு வயது 48. நிரவ் மோடியும் அவரின்  நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்துவிட்டு  வெளிநாட்டுக்கு தப்பி சென்று  விட்டனர். இந்த மோசடி  தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர்கள் […]

Categories

Tech |