ஈரோட்டில் மணமகனை தாக்கிவிட்டு மணமகளை கடத்தல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் மற்றும் இளமதி. ஒரே நிறுவனத்தில் பணி செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் இருவரும் மாற்று சமுதாயம் என்பதால் இருவரின் பெற்றோர்கள் எதிர்ப்பு இருந்ததால் செல்வன் ஈஸ்வரன் என்பவரின் உதவியை நாடினார். பின்னர் அங்குள்ள கொளத்தூரின் குளக்கரை பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து நேற்று […]
