லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக உதவி ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில், பத்மநாபன் என்பவர் தொழிலாளர் நல மையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபனிடம் இந்திய தேசிய தொழிலாளர் நல சங்கம் பொதுச் செயலாளரான ஆனந்தி என்பவர் 91 நபர்களுக்கு நலவாரிய அட்டை பெறுவதற்காக கடந்த 2008-ஆம் ஆண்டு மனு அளித்துள்ளார். அப்போது உதவி ஆய்வாளரான பத்மநாபன் தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்குவதற்காக 1000 ரூபாய் […]
