Categories
சென்னை மாவட்ட செய்திகள்

GOOGLE PAY மூலம் லஞ்சம்…. கையும் களவுமாக சிக்கிய அதிகாரி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் ஊராட்சியில் பாபு என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் சுரேஷ் என்பவர் தினக்கூலி அடிப்படையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு மனைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பாபுவிடம் மனு கொடுத்துள்ளார். அப்போது 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும் என சுரேஷ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி இப்படி செய்யலாமா….? பெண் அளித்த புகார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய மின்வாரிய இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயந்தி தனக்கு சொந்தமான இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் மின்கம்பத்தை தள்ளி வைக்க கோரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த மின்வாரிய உதவி இன்ஜினியர் சுரேஷ் பாபு என்பவர் அதற்கு லஞ்சமாக 23 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் ஜெயந்தி புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நான் சொல்லுறத செய்யுங்க… இல்லைனா நீங்க கேட்குறது நடக்காது… கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…!!

3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விஷ்வரெட்டி பாளையம் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை தனது அண்ணன் ரங்கநாதன் என்பவரிடம் இருந்து பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு பன்னீர்செல்வம் கிராம நிர்வாக அலுவலரான விஸ்வரங்கன்  என்பவரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து பன்னீர்செல்வம் பெயருக்கு பட்டா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நா சொன்னத செய்யுங்க… கையும் களவுமாக பிடிபட்டவர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பட்டா பெயர் மாற்றம் செய்து தர விண்ணப்பித்தவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மோகனப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்துக்கோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவர் தன்னுடைய தந்தை பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றி தருமாறு விண்ணப்பித்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது…!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ரத்தன்ராஜ் என்பவர் மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு கீழ் பி.ஹெச்.டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் புத்தன்  சந்தை பகுதியைச் சேர்ந்த மாணவி கிளாடிஸ் பிளோரா என்பவரிடம் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பணம் சான்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து மாணவி பணத்தை மார்த்தாண்டத்தில் வைத்து தருவதாக […]

Categories

Tech |