அடுத்தடுத்து இலங்கையில் தொடர்ந்து குண்டு வெடிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைக்காக யாரும் பர்கா அணிய கூடாது என்று இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தது. 9 தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் 253 பேர் பலியானார்கள். மேலும் 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இத்தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பை […]
