Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வகுப்பை புறக்கணித்து மாநாட்டிற்குச் சென்ற மாணவர்கள்!

நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆறாவது கிளை மாநாட்டில் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியிலிருந்து பேரணியாக பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் ஆறாவது கிளை மாநாட்டில் மாணவர்கள் கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் விழாவை புறக்கணித்த திரிணாமுல் காங்கிரஸ்..!!

மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர். கொல்கத்தாவில் மெட்ரோ வழித்தடம் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மற்றும் அம்மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவரின் பெயரும் அழைப்பிதழில் அச்சிடப்படவில்லை. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் அந்நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories

Tech |