கவனமின்மை யின் காரணமாக ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வாலாஜாவில் இருக்கும் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் ஐஸ்வர்யா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. உதயகுமார் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டின் வாசல் அருகில் தண்ணீர் தொட்டி ஒன்று இருந்துள்ளது. நேற்று மாலை வேளையில் […]
