ஒழுங்காக படிக்கவில்லை என கூறி, ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகனை தீ வைத்து கொளுத்திய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குஹட்பல்லி என்ற பகுதியில் பாலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் சரண் என்ற ஒரு மகன் உள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்ட காரணத்தால் தனது வீட்டிலேயே இருந்தவாறு ஆன்லைன் வகுப்பில் சரண் படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் சரண் […]
