குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரதராஜ் என்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத்ராஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து கொண்டிருக்கும் போது பரத்ராஜ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
