அரியலூரில் ராட்சத இயந்திரங்கள் மூலம் ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் நிலையில் கனிமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இருக்குமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள். அரியலூர் மாவட்டம் ஆதனக்குறிச்சி, புதுப்பாளையம் கிராமங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் ராட்சத இயந்திரங்கள் மூலம் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து வருகிறது. எதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது எனத் தெரியாமல் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மத்திய அரசு நிறுவனம் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதால் இயற்கை […]
