Categories
தேசிய செய்திகள்

வெடித்த வன்முறை… துண்டிக்கப்பட்ட இணையதள சேவை…. நீட்டிக்கப்படுவதாக அறிவித்த அரசு…!!

அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு டெல்லி எல்லைகளில் இணைய தள சேவை முடக்கத்தை  மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பல்வேறு எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர். மேலும்  கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதனால் டெல்லியில் இணையதள சேவையானது  தற்காலிகமாக பதற்றமான சூழல் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories

Tech |